இம்ரான் கான் கட்சிக்கு வருகிறது தடை..!
Loading… பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியை(பி.டி.ஐ.) தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9-ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக வந்தபோது, அவரை துணை இராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆதரவாளர்கள் போராட்டம்இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. லாகூர் படைப்பிரிவு கொமாண்டர் அலுவலகம், … Continue reading இம்ரான் கான் கட்சிக்கு வருகிறது தடை..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed